Sunday, March 11, 2012

என் வாழ்க்கை உனக்காய்

நான் காணத்துடிப்பது
                 உன் முகத்தை
நான் கேட்க ஏங்குவது
                 உன் வார்த்தையை
நான் சுவாசிக்க நினைப்பது
                 உன் ழூச்சுக் காற்றை
நான் எதிர்ப்பார்ப்பது
                 உன் வரவை
நான் வாழ்வது
                 உனக்காய்

No comments:

Post a Comment