சற்றேவியந்துதான்போகிறேன்
உன்மனதின்நிறம்மாறும்
குணத்தைஎண்ணி....
அளவில்லாப்ரியங்களுடன்
அணுஅணுவாய்என்னைகாதலிக்க
முடிந்தஉன்னால்எப்படிஇன்னொரு
இதயத்தையும்காதலிக்கமுடிந்தது?
நேற்றுவிளையாட்டாய்உன்கைப்பேசியை
எடுத்துப்பார்க்கையில்தான்என்மனம்
தற்கொலைசெய்துகொண்டது.
எனக்குமட்டுமேசொந்தமான
உன் Sent items' ல்யாரோஒருவருக்கு
நீஅனுப்பியஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள்ஏற்படுத்தியவலியை
உன்னால்உணரக்கூடுமா?
என்குரல்சேமித்துவைக்கப்பட்டிருந்த
உன்ரெக்கார்டிங்கில்இப்போது
இன்னொருவர்குரல்...
உன்தொலைபேசியில்இருந்தஎன்
அத்தனைபுகைப்படங்களும்எங்கேபோயிற்று?
உன்னால்பதில்சொல்லமுடிகிறதா?
என்முன்னாலேநீஉன்புதுக்காதலுடன்
சிரித்துபேசுகையில்நொடிக்கொருமுறை
உன்காதலின்நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவாஎன்எதிரிக்கும்வேண்டாம்
இப்படிஒருவேதனை.
எனக்குநிச்சயமாய்தெரிகிறது
உன்ஸ்பரிசங்களும், உன்முத்தங்களும்
இனிஇன்னொருவருக்குதான்சொந்தம்என்று...
மூளைக்குபுரியும்இந்தஉண்மையை
மனம்அடம்பிடித்துஒப்புக்கொள்ளமறுக்கிறது.
உன்வாசம்படிந்தகைக்குட்டை..
உன்னுடன்கண்டுகளித்தசினிமாடிக்கெட்..
ஓயாமல்சிரிக்கும்உன்புகைப்படம்..
காதலுடன்நீவரைந்தகிரீட்டிங்கார்ட்
எனஉன்னைமட்டுமேநினைத்துக்கொண்டே
இருக்கவேண்டும்எனநான்பத்திரப்படுத்திய
உன்நினைவுகள்அனைத்தும்வெறும்
நினைவுச்சின்னங்களாகமட்டுமேஇருக்கும்என
சத்தியமாய்நினைக்கவில்லை...
என்வசந்தகாலத்தின்
ஒருபக்கத்தைமுற்றிலும்
இலையுதிர்காலமாய்செய்தாய்.
மனம்வலிக்கும்நேரங்களில்
உன்நினைவுகள்மட்டுமேசுகமாய்இருக்கும்.
ஆனால்இன்றோஎன்மனவலிக்கு
முழுமுதற்காரணமும்நீயாய்...
அழுவதுஅவமானச்சின்னம்
என்பதுஎன்கொள்கை.
ஆனால்இன்றோஎன்கண்ணீர்
சுரப்பிகள்கூடவற்றிவிட்டன.
தற்கொலைசெய்துகொள்வது
கோழைத்தனத்தின்உச்சம்எனநினைத்திருந்தேன்.
கண்முன்னேஇப்படிஒருவலியை
உணர்கையில்தான்தோன்றுகிறது
தற்கொலைபாலைவனத்தில்நீரைப்போல்...
உன்மனதின்கொடூரத்தைதாங்கஇயலாமல்
ஒருநொடியில்மணிக்கட்டை
கூரியபிளேடால்அறுத்துக்கொண்டேன்.
நீகொடுத்தவலியைவிடஅதுஒன்றும்
வேதனைநிறைந்ததாய்இருக்கவில்லை.
என்காதல்நரம்புகளைஅறுத்துவிட்டு,
நீவீணைவாசிக்கிறாய்.
என்சந்தோஷசிறகுகளுக்குதீவைத்துவிட்டு,
நீகுளிர்காய்கிறாய்.
யாரைநோக்கியோஉன்பார்வைகள்.
குருடாய்போனதுஎன்உலகம்.
யார்பெயரையோஉச்சரிக்கதயாராய்உன்இதழ்கள்,
ஊமையாகிப்போனதுஎன்தேசம்.
என் SMS சேமித்துவைத்திருப்பாய்.
எதற்குஎன்றுகேட்டால்,
உன்நினைவுகள்வரும்போது
எடுத்துபடித்துகொள்ளஎன்பாய்..
இப்போதுஉன் Outbox' ல்கூடஎன் SMS இல்லை.
ஏன்இப்போதெல்லாம்என்நியாபகம்
உனக்குவருவதில்லையா?
நான்அனுப்பிய
சிலகாதல்மெசேஜ்களையும்,
படங்களையும்சேமித்துவைத்திருந்தாய்.
சிலநொடிகள்சந்தோஷப்பட்டதுஎன்மனம்.
பிறகுதான்தெரிந்துகொண்டேன்
யாரோஒருவருக்கு Forward செய்யஅதை
எல்லாம்நீபத்திரப்படுத்திவைத்திருக்கிறாய்என்று..
"மனம்மரணமடைந்தது" என்றஷெல்லியின்
வார்த்தையைஅனுபவித்துஉணர்ந்தேன்அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்றுஎன்உறவுகள்எனக்கு
ஆறுதல்சொல்கின்றனர்.
இனிநான்எத்தனைகோடிகள்சம்பாதித்தாலும்
நீஎனக்குகொடுத்தஅந்தகாதலை
என்னால்சம்பாதிக்கமுடியுமா?
என்னதான்நான்பென்ஸ்காரிலேவந்து
உன்முன்னால்இறங்கினாலும்
உன்துணையுடன்உன்னைபார்க்கநேர்கையில்
என்னால்சிரிக்கமுடியுமா?
வேறுயாரைநான்கட்டிஅணைத்தாலும்
அந்தஅணைப்பில்உன்வெப்பத்தை
என்னால்மறந்துவிடமுடியுமா?
எத்தனையோஅழகானகவிதைகளை
என்னைஎழுததூண்டியதுநீதான்.
இன்றுதுயரங்களையும்சுமக்கும்பக்குவத்தை
எனக்குதந்துஇப்படியும்கவிதைகள்எழுதலாம்
எனபுதியஅனுபவத்தையும்எனக்குகற்றுதந்தாய்.
உனக்குநன்றி.
என்பெயர்சொல்லிஅழைக்கமறந்து,
யாரோஒருவர்பெயரைசொல்லிநீஅழைத்தாய்,
அந்தஒருநொடியில்லேசாய்உதடுகடித்து
ஒற்றைவார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டுபோய்விட்டாய்.
நேற்றேநான்இறந்துவிட்டேன்.
உன்மனதின்நிறம்மாறும்
குணத்தைஎண்ணி....
அளவில்லாப்ரியங்களுடன்
அணுஅணுவாய்என்னைகாதலிக்க
முடிந்தஉன்னால்எப்படிஇன்னொரு
இதயத்தையும்காதலிக்கமுடிந்தது?
நேற்றுவிளையாட்டாய்உன்கைப்பேசியை
எடுத்துப்பார்க்கையில்தான்என்மனம்
தற்கொலைசெய்துகொண்டது.
எனக்குமட்டுமேசொந்தமான
உன் Sent items' ல்யாரோஒருவருக்கு
நீஅனுப்பியஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள்ஏற்படுத்தியவலியை
உன்னால்உணரக்கூடுமா?
என்குரல்சேமித்துவைக்கப்பட்டிருந்த
உன்ரெக்கார்டிங்கில்இப்போது
இன்னொருவர்குரல்...
உன்தொலைபேசியில்இருந்தஎன்
அத்தனைபுகைப்படங்களும்எங்கேபோயிற்று?
உன்னால்பதில்சொல்லமுடிகிறதா?
என்முன்னாலேநீஉன்புதுக்காதலுடன்
சிரித்துபேசுகையில்நொடிக்கொருமுறை
உன்காதலின்நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவாஎன்எதிரிக்கும்வேண்டாம்
இப்படிஒருவேதனை.
எனக்குநிச்சயமாய்தெரிகிறது
உன்ஸ்பரிசங்களும், உன்முத்தங்களும்
இனிஇன்னொருவருக்குதான்சொந்தம்என்று...
மூளைக்குபுரியும்இந்தஉண்மையை
மனம்அடம்பிடித்துஒப்புக்கொள்ளமறுக்கிறது.
உன்வாசம்படிந்தகைக்குட்டை..
உன்னுடன்கண்டுகளித்தசினிமாடிக்கெட்..
ஓயாமல்சிரிக்கும்உன்புகைப்படம்..
காதலுடன்நீவரைந்தகிரீட்டிங்கார்ட்
எனஉன்னைமட்டுமேநினைத்துக்கொண்டே
இருக்கவேண்டும்எனநான்பத்திரப்படுத்திய
உன்நினைவுகள்அனைத்தும்வெறும்
நினைவுச்சின்னங்களாகமட்டுமேஇருக்கும்என
சத்தியமாய்நினைக்கவில்லை...
என்வசந்தகாலத்தின்
ஒருபக்கத்தைமுற்றிலும்
இலையுதிர்காலமாய்செய்தாய்.
மனம்வலிக்கும்நேரங்களில்
உன்நினைவுகள்மட்டுமேசுகமாய்இருக்கும்.
ஆனால்இன்றோஎன்மனவலிக்கு
முழுமுதற்காரணமும்நீயாய்...
அழுவதுஅவமானச்சின்னம்
என்பதுஎன்கொள்கை.
ஆனால்இன்றோஎன்கண்ணீர்
சுரப்பிகள்கூடவற்றிவிட்டன.
தற்கொலைசெய்துகொள்வது
கோழைத்தனத்தின்உச்சம்எனநினைத்திருந்தேன்.
கண்முன்னேஇப்படிஒருவலியை
உணர்கையில்தான்தோன்றுகிறது
தற்கொலைபாலைவனத்தில்நீரைப்போல்...
உன்மனதின்கொடூரத்தைதாங்கஇயலாமல்
ஒருநொடியில்மணிக்கட்டை
கூரியபிளேடால்அறுத்துக்கொண்டேன்.
நீகொடுத்தவலியைவிடஅதுஒன்றும்
வேதனைநிறைந்ததாய்இருக்கவில்லை.
என்காதல்நரம்புகளைஅறுத்துவிட்டு,
நீவீணைவாசிக்கிறாய்.
என்சந்தோஷசிறகுகளுக்குதீவைத்துவிட்டு,
நீகுளிர்காய்கிறாய்.
யாரைநோக்கியோஉன்பார்வைகள்.
குருடாய்போனதுஎன்உலகம்.
யார்பெயரையோஉச்சரிக்கதயாராய்உன்இதழ்கள்,
ஊமையாகிப்போனதுஎன்தேசம்.
என் SMS சேமித்துவைத்திருப்பாய்.
எதற்குஎன்றுகேட்டால்,
உன்நினைவுகள்வரும்போது
எடுத்துபடித்துகொள்ளஎன்பாய்..
இப்போதுஉன் Outbox' ல்கூடஎன் SMS இல்லை.
ஏன்இப்போதெல்லாம்என்நியாபகம்
உனக்குவருவதில்லையா?
நான்அனுப்பிய
சிலகாதல்மெசேஜ்களையும்,
படங்களையும்சேமித்துவைத்திருந்தாய்.
சிலநொடிகள்சந்தோஷப்பட்டதுஎன்மனம்.
பிறகுதான்தெரிந்துகொண்டேன்
யாரோஒருவருக்கு Forward செய்யஅதை
எல்லாம்நீபத்திரப்படுத்திவைத்திருக்கிறாய்என்று..
"மனம்மரணமடைந்தது" என்றஷெல்லியின்
வார்த்தையைஅனுபவித்துஉணர்ந்தேன்அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்றுஎன்உறவுகள்எனக்கு
ஆறுதல்சொல்கின்றனர்.
இனிநான்எத்தனைகோடிகள்சம்பாதித்தாலும்
நீஎனக்குகொடுத்தஅந்தகாதலை
என்னால்சம்பாதிக்கமுடியுமா?
என்னதான்நான்பென்ஸ்காரிலேவந்து
உன்முன்னால்இறங்கினாலும்
உன்துணையுடன்உன்னைபார்க்கநேர்கையில்
என்னால்சிரிக்கமுடியுமா?
வேறுயாரைநான்கட்டிஅணைத்தாலும்
அந்தஅணைப்பில்உன்வெப்பத்தை
என்னால்மறந்துவிடமுடியுமா?
எத்தனையோஅழகானகவிதைகளை
என்னைஎழுததூண்டியதுநீதான்.
இன்றுதுயரங்களையும்சுமக்கும்பக்குவத்தை
எனக்குதந்துஇப்படியும்கவிதைகள்எழுதலாம்
எனபுதியஅனுபவத்தையும்எனக்குகற்றுதந்தாய்.
உனக்குநன்றி.
என்பெயர்சொல்லிஅழைக்கமறந்து,
யாரோஒருவர்பெயரைசொல்லிநீஅழைத்தாய்,
அந்தஒருநொடியில்லேசாய்உதடுகடித்து
ஒற்றைவார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டுபோய்விட்டாய்.
நேற்றேநான்இறந்துவிட்டேன்.
manasu valikkeradu.............it was really superb. but this pain will be there for both....kaadalil oruvar vittu sentralum vali aduthavarukkum unndu........wellset sudarshan.
ReplyDelete