Wednesday, November 23, 2011

உன் நினைவால்.........

தனிமையில் இருக்கும்
போதெல்லாம் உன்நினைவுகள் என்
நெஞ்சில் ஊஞ்சல் ஆடுகின்றன
கடவுளை தரிசிக்க மறந்தேன்
உன் நினைவால்
அன்னையை மறந்தேன் - உன்
அறிவூட்டலால்
உறவுகளை மறந்தேன் - உன்
அரணைப்பால்
மொத்தத்தில் என்னையே மறந்தேன்
உன் நினைவால்

No comments:

Post a Comment