சுதர்சனின் காதல் கவிதை
Wednesday, November 23, 2011
உன் நினைவால்.........
தனிமையில்
இருக்கும்
போதெல்லாம்
உன்நினைவுகள்
என்
நெஞ்சில்
ஊஞ்சல்
ஆடுகின்றன
கடவுளை
தரிசிக்க
மறந்தேன்
உன்
நினைவால்
அன்னையை
மறந்தேன்
-
உன்
அறிவூட்டலால்
உறவுகளை
மறந்தேன்
-
உன்
அரணைப்பால்
மொத்தத்தில்
என்னையே
மறந்தேன்
உன்
நினைவால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment