Sunday, February 5, 2012

நினைவலை

இதயத்தில்
ஊற்றெடுத்த உருவமே
உன் பிரிவனால்
சுனாமி அலை போன்ற
உன் நினைவலையில்
சிக்கி விட்டேன்
ஆனாலும்
உயிரோடு தான்
இருக்கிறேன்
என் உயிர்
நீயல்லவா..............

No comments:

Post a Comment