சுதர்சனின் காதல் கவிதை
Sunday, February 5, 2012
நீ தானே.....!
வழி
தெரியா
என்
வாழ்வுக்கு
முகவரியிட்ட்து
!
உண்மைக்கும்
பொய்க்கும்
இடைவெளி
காட்டியது
நீ
!
உறவென்றை
ஓன்றை
உருவாக்கியது
நீ
மனதிலே
மாண்பை
வளர்த்ததும்
நீ
!
கல்வியின்
பரிணாமங்களை
தெளிய
வைத்ததும்
நீ
!
இன்று
ஓற்றையடிப்
பாதையிலே
என்னை
நடக்க
வைத்ததும்
நீ
தானே
......!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment