Sunday, May 20, 2012

காதல்


கண்கள் பார்த்து
வளர்ந்த காதல்.

கண்ணீராய் கரைந்து.....
தூரங்கள் பிரிந்து......
வலிகளை சுமந்து.....
இன்பமான துன்பத்தில்......
இதயங்கள் வாழ்ந்தாலும்.....

புரியாத உணர்வு.....
அறியாத சிரிப்பு.....
மறையாத கனவு.....
களையாத நினைவு......
காயாத காயம் ......

என்று .............................

நான்கு சுவர்களில்
நித்தம் உந்தன்
நினைவுகளால் துன்பம்

பிரிந்தும் பிரியாது
புரிந்தும் புரியாது
உந்தன் நினைவுகள்
பூக்கும் பொழுதுகளில்
நிலவில் உன் முகம் பார்த்து
நகரும் நரக வாழ்க்கையில்

இடை இடையே
காத்திருப்பேன் என்ற
உன் வார்த்தைகள் -என்னை
உச்சாக படுத்துதே அன்பே

No comments:

Post a Comment