ஒரு கண்ணில் நீர் கசிய
உயிரே....
உடலைவிட்டு பிரியாத
நிழலைப்போல் .....
நாம் காதல் என்னும்
நரம்பால் இணைந்தோம்......
காலன் என்னும் கோடாரியால்
நம் காதல் நரம்புகள் வெட்டப்பட்டு
என்றும் இணையாத தண்ட வாலம்போல்........
நாம் பிரிந்து இருக்கிறோம் .....
கூட்டநேரிசளின்போது
என் பெயரை யாரேனும்
உச்சரிக்க கேட்டால்........
அந்த கணம் செவிடகிவிடு.......
தொலைதூர பயணத்திலோ
திருவிழ கூடத்திலோ ......
என் சாயலில் யாரேனும் கண்டால்.....
அந்த கணம் குருடாகிவிடு.....
தயவு செய்து உன் மழலைக்கு
என் பெயரிடதே .....
முடிந்தால் உன் மரணதிற்குள்ளவது
என்னை மறந்துவிடு ........
உன்னுடன் வாழ ஆசைப்பட்ட
உன் ......
No comments:
Post a Comment