காதல் என்னும்
காட்டில் குளத்தில் தண்ணீர் குடிக்க சென்றேன்
அங்கு குளம் என்னை பார்த்து
சொன்னது
நீ
காதலிக்கும் தண்ணீர்
குடிக்கிறாய்
.jpg)
மட்டும் தண்ணீரில்
மிதக்குது
ஒருவேளை நீ காதலில்
தோற்று விட்டால்
உன் உடம்பும் தண்ணீரில்
மிதக்கும்
பின்பு
பூ பறிக்க சென்றேன்
பூ என்னை பார்த்து
சொன்னது
நீ காதலிக்கும் போது
என்னை பறிக்கிறாய்
அதனால்
என்னை நீ
தாங்குகிறாய்
நீ காதலில் தோற்றால்
உன்னை நான்
தாங்குவேன் கல்லறையில் !
நான் தனிமையில்
சென்றேன்
தனிமையும் என்னிடம்
பேசியது
காதலிக்கும் போது
தனிமையும் சுகமாகத்தான்
இருக்கும்
காதலில் தோற்றால்
இனிமை கூட
தனிமையாக மாறும் !
No comments:
Post a Comment