Wednesday, November 23, 2011

உனக்குப் புரியாத............?

பூப் போன்ற
மென்மையான
என் மனதை
வாளால்
கிழித்து வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கும்
உன் மனசு
இங்கு யாருக்கு
வரும் சொல்..........?
உனக்கு
நான் வேடிக்கைப் பொருளாக
இருக்கலாம்
ஆனால்...........
என் வாழ்க்கையே
இன்று
உன்னால்
கேள்விக்குறியாக
இருப்பது
உனக்குப் புரியுமா??????

No comments:

Post a Comment