மென்மையான
என் மனதை
வாளால்
கிழித்து வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கும்
உன் மனசு
இங்கு யாருக்கு
வரும் சொல்..........?
உனக்கு
நான் வேடிக்கைப் பொருளாக
இருக்கலாம்
ஆனால்...........
என் வாழ்க்கையே
இன்று
உன்னால்
கேள்விக்குறியாக
இருப்பது
உனக்குப் புரியுமா??????
No comments:
Post a Comment