Monday, November 21, 2011

நிறுத்தி விடு

பாவையே
பார்வையால்
என் மீது அம்பை வீசினாய்
அர்த்தம் புரியாத
புன்னகையை
புதிராக விட்டாய்
சில நிமிடங்கள் என்னை
சீண்டி விட்ட
உன் செயல்கள்
பாவமடி நான்
அர்த்தம் புரியவில்லை
பண்பென எண்ணி
பாசத்தை விதைத்தேன்
இறுதியில் தான் நான்
வேசம் கண்டேன்.
வேண்டாமடி
உன் வீணான
வேலைகள்
நிறுத்தி விடு!!!!!!!!!!!!

No comments:

Post a Comment