காதலியே............
காதல் பிடிக்குமென்றாய்
காதல் செய்தேன்
கவிதை பிடிக்குமென்றாய்
கவிஞன் ஆனேன்
நான் காதலித்தது
உன்னைத் தான் என்றதும்
எனது காதல்
பிடிக்கவில்லை என்கிறாய்
அடியே........... ஏனடி
என் காதல் உனக்கு
பிடிக்காது போன...........
காரணமென்ன?
அதையாவது ஓரு முறை
சொல்லி தொலையேன்டி......
No comments:
Post a Comment