Monday, November 21, 2011

எதிர்பார்ப்பு!!!!!!!!!!!!!!

என் இதயத்தில் முதல் முதலாக
இடம் பிடித்த என் காதலியே
அன்பே எனக்கும்
முதல் முதலாக
பிடித்தது உன் அன்புதான்
அந்த அன்பில் தான்
நான் என்
இதயத்தை
உன்னிடம்
கொடுதது விடடேன்
ஆனால்
இப்போதுதான் புரிகிறது
என் வாழ்க்கையில்
மனைவி என்று
எழுத்து இருந்தால்
அது நீயாகத் தான் இருக்கனும்
என்று எதிர்பார்க்கின்றேன்
நீ எனக்கு
கிடைக்க மாட்டாய்
என்றால் என் மூச்சு
அந்த நேரமே
நின்று விடும்
அது நிச்சயம்
அன்பே நான்
இருக்கும் வரை
உனக்காக என் இதயம்
எந்நேரமும்
திறந்து இருக்கும்

No comments:

Post a Comment