முதலில் என் மனதை
காயப்படுத்தினாய்...
பின் என் உணர்வுகளை கூட
சாகடித்தாய்...
இறுதியில் என்னையே
வெறுக்க வைத்தாய்...
நீ இன்றி நான் இல்லை
என்று இதுவரை
நினைக்கவும் வைத்தாய்....
ஆனால்
இனி இதுபோல்
உன் கற்பனைகளுக்கு
நான் இரையாக போவதில்லை...
உண்மையாகத்தான் சொல்கிறேன்
'மன்னித்துவிடு'
No comments:
Post a Comment