உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும்
ஒரு உயிர் பிரியும் வலி என் இதயத்தில் ...
உன்னை மறக்க நினைத்தாலும்
கோடி முறை நினைக்கிறது என் இதயம் ...
உன் மௌனத்தைக் கூட தாங்காத என் இதயம்
நீ இல்லாமல் எப்படி உயிர் வாழும் ?
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது என்னை மறக்க ?
ஏன் உன்னை இதயத்துடன் கடவுள் படைக்கவில்லையா???
உன் இதயம் உனக்கு சொல்லவில்லையா
நீ எனக்கு செய்யும் துரோகத்தை ???
No comments:
Post a Comment