உன்னை வர்ணித்த வண்ணம் துடிக்கின்றது
பெண்ணே........ தூங்க சென்றாலும் உன் நினைவுகள்
தூக்கத்தை பறித்துக் கொள்கின்றன
என் வெள்ளைக் கனவுக்கு வர்ணம் கொடுப்பவளே
இருண்டு கிடக்கும் என் இதயத்தை
அன்பு செய்து ஒளிர வைப்பாயா.........?
அன்பே நீ என்னை அன்பு செய்வாயா........?
No comments:
Post a Comment