நிலா காட்டி சோறு ஊட்டும்
அன்னை போல்
என் முதல் காதலே - நீயும்
மறந்தேனும் உனை நான்
மறப்பதற்கு விரும்பவில்லை
பிரியமான பிரிவு நம்முள்
பிடிவாதமாக வந்தாலும்
இறைவனை வேண்டுவது இதுதான்
பிரிவே பிடிவாதம்
பிடிக்காமல் என்னுள்
வலிக்காமல் வா காதலை
பிரியும் சக்தி என்னிடமில்லை!
No comments:
Post a Comment