புன்னகை நேரத்தில்
பூத்தவளே
புன்னகையால் என்னை
வசியம் செய்தவளே நீ
புன்னகையை பொழிகிறாயா?
பூக்களை பொழிகிறாயா?
எதுவானாலும் இருக்கட்டும்
என் மேல் பொழிந்து விடு
ஏன் இதை கேட்கிறேன் தெரியுமா?
உன் ழூச்சு
காற்று கூட என் மேல்
படவுமில்லை என்பதனால்
உன் பண்பு
என்னை விட்டு
நீங்கவில்லை
இதயம் சொல்கிறது
என் சொந்தம் நீ என்று
என் கண்கள் தேடுகின்றன
விரைவாய் எடுத்தெறிந்தாய்
மீதியை அழித்திட
தாமதம் நிச்சயமே
தயவாய் இறைஞ்சுகிறேன்
தருணம் வரை காத்திரு
கட்டிய வேலிணை
கழற்றிய தகர்த்தெறிந்து
தலைவனின் தலைவியாய்
தவமிருப்பேன்..................
தனித்திருப்பேன் உனக்காய்
உலகு முடியும் வரை........... என்
உயிர் ழூச்சு நிற்கும் வரை...........
No comments:
Post a Comment