Wednesday, April 4, 2012

காதல்

காதல் என்பது கவர்ச்சி மட்டும் அல்ல
கடைசி வரையிலான கரையாத அன்பு
என்பதைக் காட்டுகிறது..........
அன்பு காதல் இவை இரண்டுக்கும்
இல்லை வயதெல்லை..........
இந்த அன்பு இருந்தால்
இத்தரணியிலே போரில்லை..........
இருபது வயதென்ன அறுபது என்ன
உண்மைக் காதல் என்றும்
இறுதி வரை நிலைத்திருக்கும்.

No comments:

Post a Comment