எழுதினேன் கவிதை மனதினுள் உன் நினைவாக
மரணம் வந்தாலும் நம்மை பிரித்துவிடாது என்று மறதியாக
மரணம் நம்மை பிரிக்கும் முன்பே நீ எங்கு சென்றாய் காதலியே
வருடமாய் என் மீது வைத்த காதலை நொடிப் பொழுது சிதறுகின்ற கண்ணாடி துகள்களை போல் ஏன் கை தவற விட்டாய் வழிகளுடன் அன்பே
மரணம் பழிவாங்க தொடங்கியது அடுத்த கணமே கோபத்தோடு துடி துடிக்க வைக்க
வஞ்சம் கொண்ட மரணம் முடிவு செய்து விட்டது என்னை காத்திரிப்பில் வைக்க
என் செய்வேன் இறப்பும் இறைவன் கையில்தான் இருக்கின்றது
No comments:
Post a Comment