Wednesday, April 4, 2012

காத்திருப்பேன்!

கண் மையை எடுத்து
கவிதை வரைந்தேன் உனக்காக
கண் இமைக்காமல் காத்திருப்பேன்
கள்ளியே உனக்காக
காற்றில் கவிதை எழதி விடுவேன்
கனவில் வருபவளே உனக்காக
காலம் முடிவடையும் முன்
வருவாயா?
கன்னி நான் இறந்தாலும்
கல்லறைக்கு வருவாயா?
காத்திருப்பேன்
உனக்காக!

No comments:

Post a Comment