சுதர்சனின் காதல் கவிதை
Wednesday, April 4, 2012
காத்திருப்பேன்!
கண்
மையை
எடுத்து
கவிதை
வரைந்தேன்
உனக்காக
கண்
இமைக்காமல்
காத்திருப்பேன்
கள்ளியே
உனக்காக
காற்றில்
கவிதை
எழதி
விடுவேன்
கனவில்
வருபவளே
உனக்காக
காலம்
முடிவடையும்
முன்
வருவாயா
?
கன்னி
நான்
இறந்தாலும்
கல்லறைக்கு
வருவாயா
?
காத்திருப்பேன்
உனக்காக
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment