என் காத்திருப்புக்கள்
எப்போதும் எனக்கு
அழகானவை தான்
சில நேரம்
நான் நீயும்
எதிரும்பு திரும் போல்
ஆனாலும் நாங்கள்
எபோதும் முரண் பட்டு
சண்டைகள்
பிடித்தது இல்லை.........................
என் வாழ்விலேயே
எனக்கு
அதிகம் பிடித்த
கவிதை நீ.!!!!!!!!!!!!!!!!
எத்தனை நேரம்
வேண்டுமானாலும்
நான் உனக்காக
காத்திருப்பேன்...............
.
சில நேரம்
உன்னை காத்திருக்க
வைக்கும் போது
மட்டும் நான்
நொந்து கொள்கிறேன்............
உன்னுடன் நான்
பல நேரம்
மோதிக்கொள்கிறேன்
அப்போதெல்லாம் நீ
மௌனித்து
நான்
நெகிழ்ந்து விடுகிறேன்..............
உனக்கு மட்டும்
.jpg)
மட்டும்
எனக்குள் ஏனோ
அழுது விடுகிறேன் நான்...............
நீயும் நானும்
பூமியில் தான் வாழ்கிறோம்
ஆனாலும்
சில நேரம் நான்
எங்கு இருகிறேன்
என்பதையே மறந்து
விடுகிறேன்
நீ இல்லாத நேரங்களில்.................
எனக்குள் ஒரு வெறுமை
அப்போதெல்லாம்..................
தனியாக நான்
வாழவும் இல்லை
தனியாக நான் வாசிக்கவும் இல்லை
அனாலும் எத்தனைபேர்
இருந்தாலும்
எல்லா நேரமும்
உன் நினைவுகள்................
என்னுடன் தனியாக
மறந்து விடத்
துணிந்து
பல நேரம்
தள்ளிப் போக
நினைக்கும் போது..................
மறக்காமல் இருக்க
எதாவது ஒன்று
செய்து விடுகிறாய்..................
இந்த மயக்கம்
தீர்ந்து
நான் தெளிய
நீ மீண்டும்
வந்து விடு
என் தேசத்துக்கு...................
No comments:
Post a Comment