கேட்கிறாய்
அர்த்தத்தில் சுய வாழ்வினை
எழுவது கவிதையல்ல
ஒவ்வோர் நிலையிலும்
எம்மை வைத்து கற்பனை
வடிவில் வருவது தான் கவிதை
கவிஞன் எழுதுகிறான்
பல கவிதைகள்
அவை எல்லாம்
அவனின் சொந்த விடயமா?
ஒரு நாளும் இல்லை
கண்களால் காண்பது
தினமும் நடப்பவை
கவிஞனின் கற்பனை
இதன் அடிப்படையில்
வருவது தான் கவிதை
இதனை முதலில் புரிந்து கொள்
கவிதை என்பது தானாகப் புரியும்.......
No comments:
Post a Comment