சுதர்சனின் காதல் கவிதை
Wednesday, April 4, 2012
அழகியே தீயே!
எந்தன்
கண்களில்
புகுந்து
மனதுக்குள்
நுழைந்து
இதயத்தில்
அன்பு
ஆசனம்
போட்டு
அமர்ந்து
விட்ட
அழகிய
தீயே
எந்தன்
விழிகளில்
என்றுமே
அழியாத
ஓவியம்
நீ
!
எந்தன்
இரவுகளில்
என்றுமே
மறையாத
கனவு
நீ
!
எந்தன்
வானத்தில்
என்றுமே
தேய்ந்திடாத
நிலவு
நீ
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment