Wednesday, April 4, 2012

காதல்

காதல்
ஓர் சுகமான ஓடை
உண்மையான
அன்பென்னும் அலையில்
சிக்கியவர்கள் மட்டுமே
இன்பக் கடலில்
சேர்க்கப்படுகிறார்கள்!
இல்லையேல்
கண்ணீர் கடலில்
சேர்க்கப்படுகிறார்கள்!

No comments:

Post a Comment