Wednesday, April 4, 2012

அழகானது நீயும் உன் நினைவுகளும்

கதவையும்.........
அடைத்திருந்தேன்
ஐன்னலையும்.....
சாத்தியிருந்தேன்
கொசு வலையும்.....
போட்டிருந்தேன்
போர்வையாலும்.....
ழூடியிருந்தேன்
அதையும் தாண்டி
நுழைகிறதே - உன்
அழுகான ஞாபகங்கள்

No comments:

Post a Comment