Thursday, April 26, 2012

என்னுயிர் நீதானே...!





உனக்காக எழுதுகின்றேன் -என்
உள்ளத்து உணர்வுகளை 
எத்தனை நாள் தான் மறைக்க முடியும்
உறங்காத உண்மைகளை?


கவிதை எழுத காகிதம் எடுத்தால்
பேனா மை எழுத முன்பு
எழுதி முடிக்கிறது- என்
கண்ணீர்த்துளிகள்
நீ பிரிந்த நொடிகளை


உன் அன்பான பேச்சு
அழகான புன்னகை
என்னை அணுவனுவாய் கொல்கிறது
நீ மட்டும் எப்படி
இருக்கின்றாய் எனத்தெரியாமல்


என்னை நீ மறக்கவில்லை
என்பதை நான் உணர்ந்தாலும்
நேற்றையப்பேச்சு பயமுறுத்துகின்றது
என் உயிரே
உனக்கு என்னானது என்று


இன்று வரை தொலைபேசி
குறும் செய்தியும் இல்லை
அழைப்பும் இல்லை
பதறிச்சிதறி
உன் நண்பியைக்கேட்டால்
என் கதையைக் கேட்பதை விட
தெடர்பைத்துண்டிப்பதே
அவள் குறியாக இருந்தது
அவளும் உதவுவாள் என்ற
நம்பிக்கையும் இறந்து விட்டது


நினைவுகளால் வடியும்
கண்ணீத்துளிகளை -என்
தலையணை துடைத்துக்கொண்டிருந்தாலும்
உன்னை இன்றே காணவேண்டும்
என்ற என்னத்தில்
என் கதவுவரை தான் ஓடமுடிகிறது


அன்பே!
எங்கேயடி சென்றாய்?
என்ன செய்கிறாய்?
என்னாச்சு உனக்கு
இன்னும் என்னால்
அழ முடியவில்லை


இன்றைய இரவு நித்திரையில் -என்
உயிர் பிரிய முன்பு
உன்னைப்பற்றிய செய்தியை அனுப்பு 


இருக்கும் போது நான்
அறியாத காதலை நீ
பிரிந்து போன பின்பு தானடி புரிகிறது


உன் பெயரை உச்சரித்து
உன் தொலைபேசிக்கு
அழைப்பு விடுத்து விடுத்து
சோர்ந்து போனேண்டி


உன்னை நேரில் பார்த்திருந்தால்
இப்படி அழுதிருப்பேனோ தெரியவில்லை
ஒரு முறை கூட உன்னைப்
பார்க்க முடியவில்லையே அன்பே!


அன்று நீ அனுப்பிய அத்தனை
தொலைபேசிச் செய்திகளும்
என்னைக்கொல்லுதடி


என் உயிர் நீதானேடி
உனக்காகத்தானே நான் வாழ்கின்றேன் 
என்னை இப்படி நீ
தவிக்க விட்டுச்சென்றது ஏனடி?


இன்றுடன் முடிவடையட்டும்
என் கவிதையின் பயணமும்
ஆயுளின் நீளமும்


எப்போவாவது இந்தக்கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
எனக்காக
ஒரு துளிக்கண்ணீரும் சிந்தாதே 
இதுவரை நீ அழுதது போதும் அன்பே!


கவலைக்கடலில்
சுனாமி அலையாய்
என் மனம் பருதவிக்கிறது
இன்னும்
24 மணி நேரத்துக்குள்
உன்னோடு பேசாவிட்டால்
சுனாமி என்னையையும் அடித்துச்செல்லும்


அன்பே!
என் ஆசைகள் எல்லாம்
உனக்குத்தெரியும்
அதை நீயாவது நிறைவேற்ற
உன் மகனுக்கு
சுதர்ஷன் எனப்பெயர்
வைத்து நல்லதொரு
காதல் கவிஞனாக்கி
என் ஆசைகளை
நீயாவது நிறைவேற்றவாய்
என்ற நம்பிக்கையோடு
உன்னையும் என் காதலையும் விட்டு............


நீ உயிர் வைத்த
உன்மேல் உயிர் வைத்த சுதர்ஷன்
நெடுதூரம் பயணிக்க
முடிவு செய்து விட்டேன்


இக்கவிதை படித்து
என்னைத்தேடாதே அன்பே!
தேடானாலும் நான் கிடைக்க மாட்டேன்


கவலைப்பட்டு
கண்ணீர் வடித்து
உன் உடம்பை
கெடுத்துக்க வேண்டாம்
காரணம்
என்றும் என்னுயிர் நீதான்
உனக்காக எழுதுகின்றேன் -என்
உள்ளத்து உணர்வுகளை 
எத்தனை நாள் தான் மறைக்க முடியும்
உறங்காத உண்மைகளை?

கவிதை எழுத காகிதம் எடுத்தால்
பேனா மை எழுத முன்பு
எழுதி முடிக்கிறது- என்
கண்ணீர்த்துளிகள்
நீ பிரிந்த நொடிகளை

உன் அன்பான பேச்சு
அழகான புன்னகை
என்னை அணுவனுவாய் கொல்கிறது
நீ மட்டும் எப்படி
இருக்கின்றாய் எனத்தெரியாமல்

என்னை நீ மறக்கவில்லை
என்பதை நான் உணர்ந்தாலும்
நேற்றையப்பேச்சு பயமுறுத்துகின்றது
என் உயிரே
உனக்கு என்னானது என்று

இன்று வரை தொலைபேசி
குறும் செய்தியும் இல்லை
அழைப்பும் இல்லை
பதறிச்சிதறி
உன் நண்பியைக்கேட்டால்
என் கதையைக் கேட்பதை விட
தெடர்பைத்துண்டிப்பதே
அவள் குறியாக இருந்தது
அவளும் உதவுவாள் என்ற
நம்பிக்கையும் இறந்து விட்டது

நினைவுகளால் வடியும்
கண்ணீத்துளிகளை -என்
தலையணை துடைத்துக்கொண்டிருந்தாலும்
உன்னை இன்றே காணவேண்டும்
என்ற என்னத்தில்
என் கதவுவரை தான் ஓடமுடிகிறது

அன்பே!
எங்கேயடி சென்றாய்?
என்ன செய்கிறாய்?
என்னாச்சு உனக்கு
இன்னும் என்னால்
அழ முடியவில்லை

இன்றைய இரவு நித்திரையில் -என்
உயிர் பிரிய முன்பு
உன்னைப்பற்றிய செய்தியை அனுப்பு 

இருக்கும் போது நான்
அறியாத காதலை நீ
பிரிந்து போன பின்பு தானடி புரிகிறது

உன் பெயரை உச்சரித்து
உன் தொலைபேசிக்கு
அழைப்பு விடுத்து விடுத்து
சோர்ந்து போனேண்டி

உன்னை நேரில் பார்த்திருந்தால்
இப்படி அழுதிருப்பேனோ தெரியவில்லை
ஒரு முறை கூட உன்னைப்
பார்க்க முடியவில்லையே அன்பே!

அன்று நீ அனுப்பிய அத்தனை
தொலைபேசிச் செய்திகளும்
என்னைக்கொல்லுதடி

என் உயிர் நீதானேடி
உனக்காகத்தானே நான் வாழ்கின்றேன் 
என்னை இப்படி நீ
தவிக்க விட்டுச்சென்றது ஏனடி?

இன்றுடன் முடிவடையட்டும்
என் கவிதையின் பயணமும்
ஆயுளின் நீளமும்

எப்போவாவது இந்தக்கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
எனக்காக
ஒரு துளிக்கண்ணீரும் சிந்தாதே 
இதுவரை நீ அழுதது போதும் அன்பே!

கவலைக்கடலில்
சுனாமி அலையாய்
என் மனம் பருதவிக்கிறது
இன்னும்
24 மணி நேரத்துக்குள்
உன்னோடு பேசாவிட்டால்
சுனாமி என்னையையும் அடித்துச்செல்லும்

அன்பே!
என் ஆசைகள் எல்லாம்
உனக்குத்தெரியும்
அதை நீயாவது நிறைவேற்ற
உன் மகனுக்கு
சுதர்ஷன் எனப்பெயர்
வைத்து நல்லதொரு
காதல் கவிஞனாக்கி
என் ஆசைகளை
நீயாவது நிறைவேற்றவாய்
என்ற நம்பிக்கையோடு
உன்னையும் என் காதலையும் விட்டு............

நீ உயிர் வைத்த
உன்மேல் உயிர் வைத்த சுதர்ஷன்
நெடுதூரம் பயணிக்க
முடிவு செய்து விட்டேன்

இக்கவிதை படித்து
என்னைத்தேடாதே அன்பே!
தேடானாலும் நான் கிடைக்க மாட்டேன்

கவலைப்பட்டு
கண்ணீர் வடித்து
உன் உடம்பை
கெடுத்துக்க வேண்டாம்
காரணம்
என்றும் என்னுயிர் நீதான்

No comments:

Post a Comment