Wednesday, April 4, 2012

என் பிரியமானவளே...........

வானை விட்டு நிலவும் சென்று விடும்!
நிலவை விட்டு ஓளியும் சென்று விடும்!
கடலை விட்டு நீரும் சென்று விடும்!
பூவை விட்டு வாசமும் சென்று விடும்!
கண்களை விட்டு நீரும் சென்று விடும்!
உதட்டை விட்டு பேச்சும் சென்று விடும்!
உடலை விட்டு உயிரும் சென்று விடும்!
ஆனால் உன்னால் உண்டான
நினைவலைகளை விட்டு
எப்படியம்மா
செல்வேன்?

No comments:

Post a Comment