சுதர்சனின் காதல் கவிதை
Friday, April 6, 2012
எதிர்பார்ப்பு
கிழக்கிலே நீயும்
மேற்கிலே நானும்
ஏன் அன்பே
இந்த தொலைதூரம்
கதிரவன் தூது
வருவானோ - என
அவன் வரவிற்காய்
நானும்,
மறைவிற்காய்
நீயும்
காத்திருப்பது என்னும்
எத்தனை காலமோ
சற்று பொறுத்திரு
அன்பே எமக்கும்
காலம் வரும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment