Thursday, April 26, 2012

என்னைநீயும் எற்றுகொள்

ஜென்மம் முடிவதற்குள் எற்றுகொள்
காலை பூத்த பூவைப்போல
நீயும் பூத்தாய் என் இதயதுலே
மூடி வைத்த இதய கூட்டைதிறந்து பார்த்தாய்
உன் பார்வையாலே ..
உன் பார்வைபட்ட நொடியில் போச்சே
என் இதயகூட்டில் உன் உருவம் தவிர....
பார்த்த தருணம் மீண்டும் வந்தால்
மரணம்கூட ஏற்றுகொள்வேன் ..
கனவில் உயிரை கேட்டு தவித்தாய்
நேரில் கொடுத்தேன் ஏற்க மறுத்தாய் ..
ஜென்மம் முடிவதற்குள் எற்றுகொள் ...
இந்த ஜென்மம் முடிவதற்குள் மாற்றிகொள் ...
மரணம் அழைபதற்குள் எற்றுகொள்...
உடல் மனை தொடுவதற்குள் எற்றுகொள்...
அன்பே என்னை நீயும் எற்றுகொள் ...
உன் உள்ளம் முழுவதிலும் ஊற்றிகொள்...
என் பெயரினை எற்றுகொள் .......





No comments:

Post a Comment