Friday, April 6, 2012

மட்டுமா?

உதிர்வது பூக்கள் மட்டுமா?
என் உள்ளமும் தான்
அழுவது அகதிகள் மட்டுமா?
என் அகமும் தான்
கண்ணீர் விடுவது மேகம் மட்டுமா?
என் கண்களும் தான்
அலை பாய்வது கடல்கள் மட்டுமா?
என் மனமும் தான்
எதிர் பார்த்திருப்பது
சமானத்தை மட்டுமா?
உன்
சம்மதத்தையும் தான்

No comments:

Post a Comment