சுதர்சனின் காதல் கவிதை
Friday, April 6, 2012
மட்டுமா?
உதிர்வது
பூக்கள்
மட்டுமா
?
என்
உள்ளமும்
தான்
அழுவது
அகதிகள்
மட்டுமா
?
என்
அகமும்
தான்
கண்ணீர்
விடுவது
மேகம்
மட்டுமா
?
என்
கண்களும்
தான்
அலை
பாய்வது
கடல்கள்
மட்டுமா
?
என்
மனமும்
தான்
எதிர்
பார்த்திருப்பது
சமானத்தை
மட்டுமா
?
உன்
சம்மதத்தையும்
தான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment